Share
Tweet
0 comments
கவிதை உன்னை நான்
கண்ட போது வந்தது.
காதல் நீ என்னை
பார்த்தபோது வந்தது.
கனவு நான் உன்னை
நினைத்து
உறங்கியபோது வந்தது.
மரணம் நீ என்னை
மறந்த போது வந்தது.
ஏ.ஆர்.எம்.இக்பால், மதவாச்சி.
You must be logged in to post a comment Login
பெண்கள் ஓடியாடி விளையாடும் எல்லா விளையாட்டுகளுமே அவர்கள் உடலையும், மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் ஓடிவிளையாட முடியாத பெண்கள்கூட ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தால் அவர்கள் உடலுக்கும்,...
மக்களின் தனிமையை போக்க மந்திரியை நியமித்தது ஜப்பான் ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ...
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளை கடந்து செல்வதே ஒரு பெரிய சவால்தான். ஒரு நாள் முடிவதற்குள் எத்தனை எத்தனை பாடுகள், இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு...
நம் தூக்கத்தில் உடற்பயிற்சிகள் குறிப்பாக இன்ன விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை வல்லுநர்கள் இன்னும் இறுதியாக கூற இயலவில்லை. ஆனால், தூக்கத்துக்கும் உடற்பயிற்சிக்கும் தொடர்பு...
You must be logged in to post a comment Login