கோடை காலத்தில் நிறைய வீடுகளில் ஏ.சி மற்றும் ஏர் கூலர்கள் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும். ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலும், குளிர்சாதன பெட்டிகளின் பயன்பாடு அதிகரிக்க காரணமாக இருக்கிறது. அறைக்குள் நிலவும்...
ஆமையொன்று தன் பாதுகாப்புக்கவசமான அதன் ஓட்டை கழட்டி ஓரமாய் வைத்துவிட்டு, தன் சுமை நீங்கிவிட்டது… தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என எண்ணிக்கொண்டதாம். பாவம் தன்னை சுற்றியுள்ள கழுகுகளுக்கு தன்னை பிய்த்துத் தின்னும் உரிமையை...
இணையம் உலகையே இணைக்கிறது. ஆனால், வீட்டில் இருப்பவர்களைத் தனித்தனி உலகமாகப் பிரித்து வைத்திருக்கிறது. ஊரடங்கால் குடும்பத்துடன் அனைவரும் இருக்க நேர்ந்தாலும், வீட்டுக்குள் தனித்தனித் தீவுகளாக ஒதுங்கியே இருக்கின்றனர். கைபேசியும் இணையமும் இதற்குப் பக்கபலமாக...
வாழ்வின் வசந்தமாய் இலங்கை மக்களுக்கு தனது அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி, தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்து, இன்று வரை மக்கள் மனதில்...
ஒரு மணிநேரம் கால்களை தொங்க விட்டு உட்கார்ந்தாலே சிலருக்கு கால்கள் வீங்கிவிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்த சில மணி...
காடுகளில் புற்கள் அதிகமாக இருந்தால் அங்கு காட்டுத் தீ ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதேசமயம் புற்கள் அதிகமாக இருக்கும் காடுகளில், சுற்று வட்டாரத்தில்...
முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன....
Copyright © 2020 powered by Express Newspapers (Ceylon) Private Limited
Telephone no :
+94 117322774
Email :
mithiran@expressnewspapers.lk
Whatsapp :
o740927382