ஒரு தாய் தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில் நிலவைக் காட்டுவது மாதிரி காதல் எனக்கு உன்னைக் காட்டியது ********************************************** ஒரு வண்ணத்துப்பூச்சி உன்னைக் காட்டி என்னிடம் கேட்கிறது “ஏன் இந்தப் பூ...
ஆகமங்களால் ஆலயங்கள் புனிதங்கள் வாழும் புண்ணியத் தளத்தில் பூமியை சுழற்றும் புன்னியவானும் எமை புறந்தள்ளி விட்டாரே ஆசைகளை கோரிக்கைகளாக அவாவுடன் ஆசிபெற இறைவனை நாடியது இவர்கள் பிழையானதோ பிஞ்சுகள் பலர் பிழிந்தெடுக்கப்பட்டார்கள் இரத்தக்கறையால்...
-படித்ததில் பிடித்தது ஒரு வண்ணத்துப் பூச்சி உன்னைக் காட்டி என்னிடம் கேட்கிறது! ஏன் இந்தப் பூ நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று! ΟΟΟ வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பார்கள்! உங்கள் வீட்டில் மட்டும் ஏன்...
வாழ்வின் வசந்தமாய் இலங்கை மக்களுக்கு தனது அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி, தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்து, இன்று வரை மக்கள் மனதில்...
ஒரு மணிநேரம் கால்களை தொங்க விட்டு உட்கார்ந்தாலே சிலருக்கு கால்கள் வீங்கிவிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்த சில மணி...
காடுகளில் புற்கள் அதிகமாக இருந்தால் அங்கு காட்டுத் தீ ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதேசமயம் புற்கள் அதிகமாக இருக்கும் காடுகளில், சுற்று வட்டாரத்தில்...
முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன....
Copyright © 2020 powered by Express Newspapers (Ceylon) Private Limited
Telephone no :
+94 117322774
Email :
mithiran@expressnewspapers.lk
Whatsapp :
o740927382