தவறு செய்பவர்களை விட்டுவிட்டு, அந்த தவறை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டுபவரை, தட்டிக்கேட்பவரை தண்டிக்கும் நியாயமற்ற சிந்தனை…. கதை 1 முந்தைய காலத்தில் பூமியில் எங்கு பார்த்தாலும் பூராண்கள் திரியும். அவை மக்களை கடித்து...
சில மணிநேரம் அந்தரத்தில், வானத்தில், நிலவையும் நட்சத்திரங்களையும் ரசித்தபடி நிற்கப்போகிறோம். கொஞ்ச நேரம் கழித்து நாம் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் இறங்கிக்கொள்ளப் போகிறோம். கப்பல் போக்குவரத்தைத்தான், இருப்பதிலேயே மிக மலிவான போக்குவரத்து என்று கூறுகிறார்கள். விமானம், ரயில் கட்டணத்தை விட கப்பலில் கட்டணம்...
“மனதில் நினைக்கிறேன்… ஆனால், வெளியில் கூற முடியவில்லை” இப்படி பல பேர் சொல்லக் கேட்டிருப்போம். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் அதைச் சொல்ல முடியாமல் தவிப்பர். காரணம் கேட்டால், நாம் நினைப்பதை எல்லாம்...
வாழ்வின் வசந்தமாய் இலங்கை மக்களுக்கு தனது அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி, தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்து, இன்று வரை மக்கள் மனதில்...
ஒரு மணிநேரம் கால்களை தொங்க விட்டு உட்கார்ந்தாலே சிலருக்கு கால்கள் வீங்கிவிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்த சில மணி...
காடுகளில் புற்கள் அதிகமாக இருந்தால் அங்கு காட்டுத் தீ ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதேசமயம் புற்கள் அதிகமாக இருக்கும் காடுகளில், சுற்று வட்டாரத்தில்...
முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன....
Copyright © 2020 powered by Express Newspapers (Ceylon) Private Limited
Telephone no :
+94 117322774
Email :
mithiran@expressnewspapers.lk
Whatsapp :
o740927382